இந்நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் , நமது சொந்தங்களுக்காகவே , ஆரம்பிக்கப்பட்டு , இந்த திருமண அமைப்பின் மூலம் , பலவித அனுபவங்களை பெற்று , பல திருமணங்களை இறையருளால் இணைத்து வைத்துள்ளோம் .
இந்த தளத்தில், திருமணம் ஆகாதவர்கள் , அரசு பணி , தனியார் கம்பெனி வேலை , IT பணி , டாக்டர் , வக்கீல் , சொந்த தொழில் செய்வோர் , விவசாயம் செய்வோர் , விவசாய பூமி வைத்திருப்பவர்கள் , அல்லது பூமி இல்லாதவர்கள் , முதல் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்கள் , வாழ்க்கை துணை இழந்தவர்கள் , என அனைவருமே பதிவு செய்து , தங்களுக்கு தகுந்த , நல்லவரன்களை தேர்வு செய்து கொள்வதற்காகவும் , தங்களுடைய சந்ததிகள் அபிவிருத்தியாகவும், என்ற நல்ல , சமுதாய நோக்கத்திற்காக , இந்த நல்ல சேவைப் பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம் , தாங்கள் தங்கள் குடும்பத்தில் திருமணம் ஆகும் நிலையில் உள்ள , மணமகன் / மணமகள் , ஜாதகத்தினை பதிவு செய்து , மிக நல்ல பலன்களை பெரும்படி வேண்டுகின்றோம் . வரன்களின் இரு ஜாதக அடிப்படையில் பொருத்தமானதும் , வரன்களை நிச்சயிக்கும் முன்பு , ( உறுதி வார்த்தைக்கு ) , அவரவர்கள் தங்களது சொந்த பொறுப்பில் , வரன்களை பற்றிய விவரங்களை , தாங்களே விசாரித்துக் கொள்ள வேண்டியது தங்களது பொறுப்பாகும் . வரன்களின் இரு ஜாதக அடிப்படையில் பொருத்தமானதும் , வரன்களை நிச்சயிக்கும் முன்பு , ( உறுதி வார்த்தைக்கு ) , அவரவர்கள் தங்களது சொந்த பொறுப்பில் , வரன்களை பற்றிய விவரங்களை , தாங்களே விசாரித்துக் கொள்ள வேண்டியது தங்களது பொறுப்பாகும் .
Kongumatrimonycovai.com
என்ற ஆண்ட்ராய்டு மொபைல் ஆப்பிலும் பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ளலாம்.
இந்த இணையதளம் கண்டிப்பாக திருமண நோக்கத்திற்காக மட்டுமே ,
வரன் பதிவில் இரண்டு முறைகள் உள்ளன,
பராமரிப்பு கட்டண முறை பதிவு .
1. தாங்கள் பதிவு செய்த ஜாதக விபரத்தை வரன் வீட்டார்கள் நேரடியாக பார்த்து , தெரிந்து கொள்ளும் வசதி .
கட்டணம் இல்லா பதிவு
2 . இந்த முறையில் பதிவு செய்யப்படும் ஜாதக விபரங்களை , நாங்கள் பார்த்து தங்களுக்கு பொருத்தமான வரன் விவரங்களை தெரிவிப்போம் .
என்றும் இறைபணியில் உபயோகப்படுத்தப்பட்ட மிகவும் நல்ல நிலையில் உள்ள துணிகள் , பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு , மலைவாழ் , மற்றும் தேவைப்படும் குடும்பங்களுக்கு தொடர்ந்து பல ஆண்டுகளாகவே , இறை அருளால் வழங்கி வருகின்றோம் . மேலும் பலவித சேவைப் பணிகளில் பங்கெடுத்துக் கொண்டு விளம்பரம் இல்லாமல் இறைவனின் கருணைக்காகவே செய்து கொண்டு வருகிறோம், இருமன தம்பதிகள் , இணையும் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சியின் பொழுது , மணமக்கள் மற்றும் , பெற்றோர் குடும்பத்தாருடன் இணைந்து , மணமக்களை வாழ்த்த வந்திருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் , அவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டி வெகுமதியாக உடல் வலி போக்கக்கூடிய மேல் பூச்சு , மூலிகை தைலம், தொடர்ந்து பல திருமண வரவேற்பு விழாக்களில் வழங்கிக் கொண்டு வருகின்றோம் . " லோகாஸமஸ்தா சுகினோபவந்து "
Suspendisse in nisl at ipsum molestie digni like us on Facebook esque est nisi.
Suspendisse in nisl at ipsum molestie digni Follow us on twitter esque est nisi.
© 2020 Kongu matrimony. All rights reserved | Design by Infossel